தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றால் கனமழை பெய்து வருகிறது. இது வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளதை காட்டுவதாக வானிலை ஆய்வு மையங்கள் அறிவித்தனர்.,
தமிழகத்தில் கடந்த தினங்களால் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வெள்ள காடாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. நேற்றிய தினம் சென்னையில் உள்ள புறநகர் பகுதில் கன மழை கொட்டி தீர்த்தது. சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், கொத்தேரி போன்ற இடங்களில் கனமழை பெய்தது . தாம்பரம், முடிச்சூர், வண்டலூர், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், கிண்டி , வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், மீனப்பாக்கம், போன்ற இடங்களில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது.
ஏற்கெனவே தாம்பரம் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரம், வந்தவாசி பகுதிகளில் உள்ள ஏரிகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…