மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அண்மையில், சிவகாசியை சேர்ந்த கிருஷ்ணவேணி உட்பட 10 பேர் மனு கொடுத்திருந்தனர். அதில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையை விடியோவாக பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாநில தேர்தல் ஆணையத்திடம், ஏன் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவாக பதிய முடியாதா என கேள்வி எழுப்பினர். இது குறித்து, தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணிக்கைமையத்தில் சிசிடிவி காட்சி மூலம் கண்காணிக்கபடுவதாகவும், குறுகிய காலமே இருப்பதால் வீடியோ பதிவு செய்வது கடினம் எனவும் கூறபட்டுள்ளது.
ஆனால், மதுரை உயர்நீதிமன்ற கிளையானது, ‘ இன்னும் இரண்டரை நாட்கள் இருப்பதால் வீடியோ பதிவுக்கான நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கனது மதியம் 1 மணிக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…