மனைவியின் தவறான நடத்தை…. இரண்டு மகன்களை கொன்று உயிருக்கு போராடும் கணவர்..!

Published by
பால முருகன்

மதுரை மாவட்டதில் மனைவியின் கள்ளத் தொடர்பை கைவிட மறுத்ததால் பிள்ளைகளை விஷம் கொடுத்து கொன்ற கணவன்.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் உஷாராணி. இவர் அங்கு ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார் இவருடைய கணவர் குமார், இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார், இவர்களுக்கு சித்தார்த்தன் என்ற 6 வயது மகனும் கோப்பெருஞ் சோழன் என்ற 8 வயது மகன்களும் உள்ளனர், இந்நிலையில் உஷா ராணிக்கும் கனகராஜ் என்பவருக்கும் இடையே கள்ளதொடர்ப்பு இருந்து வந்துள்ளது இது உஷாராணி கணவர் குமாருக்கு தெரிய வந்ததும் இருவரையும் கண்டித்துள்ளார், ஆனாலும் இருவரும் கள்ளதொடர்பை விடவில்லை.

இந்நிலையில் இதனால் பலத்த கோபமடைந்த குமார் கனகராஜை கொலை செய்ய முடிவு செய்தார், குமார் வேகமகா வீட்டிலிருந்த ஒரு அருவாளை எடுத்துக்கொண்டு கனகராஜ் இருக்கும் இடத்திற்கு சென்று அருவாளை கொண்டு கழுத்தில் வெட்டியுள்ளார், உடனடியாக கனகராஜ் மயங்கி கிழவிழுந்துள்ளார், இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வந்தவுடன், குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த கனகராஜை மருத்துவனக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர் மேலும் குமாரை போலீசார் தேடினர், குமார் தனது இரண்டு மகன்களுடன் வெள்ளையம்பட்டி பெரியகுளம் மாடக் கருப்பு கோவிலில், குமார், தனது இரு மகன்களுடன் குருணை மருந்து அருந்தி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்

இந்நிலையில் அவருடை இரண்டு மகன்களும் இறந்தனர், குமார் மட்டும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து உஷாராணியை தேடி வருகின்றார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

4 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

4 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

5 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

5 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

6 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

6 hours ago