பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் தற்போது வரை அமலில் உள்ள நிலையில், இதனால் வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் உணவின்றி பலர் தவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மத்திய மாநில அரசுகள் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படுபவர்கள் 9361863559 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு உதவ திமுக இளைஞரணி நிர்வாகிகள் தயாராக உள்ளனர் என தெரிவிதுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…