பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் தற்போது வரை அமலில் உள்ள நிலையில், இதனால் வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் உணவின்றி பலர் தவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மத்திய மாநில அரசுகள் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படுபவர்கள் 9361863559 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு உதவ திமுக இளைஞரணி நிர்வாகிகள் தயாராக உள்ளனர் என தெரிவிதுள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…