திருப்பரங்குன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பிறக்கும் கருவிற்கு கூட நலத்திட்டங்களை வகுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா . ஜெயலலிதாவிற்கு கிடைத்த தொண்டர்கள் போல் நாட்டில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். எளிய முதல்வர் என கூகுளில் தேடிப்பார்த்தால் முதல்வர் பழனிசாமி பெயர்தான் வரும் என்றும் இனிவரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும் என கூறினார். மேலும் சிறப்பாக நடைபெறும் அதிமுக அரசை ஏற்றுக்கொள்ள ஸ்டாலினுக்கு மனம் இல்லை என்று விமர்சித்தார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…