விஜயகாந்திற்கு அவரது மனைவி பிரேமலதா ஷேவிங் செய்து, டை அடித்துவிட்டு, கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை வெட்டிவிடும்வீடியோ வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதில் அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் வீடுகளில் இருந்தவாரே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கோலிக்கு அவரது மனைவி அனுஸ்கா சர்மா முடி வெட்டும் வீடியோ வெளியிட்டனர்.அந்த வீடியோ நல்ல வைரலாகியது. இந்நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு அவரது மனைவி பிரேமலதா ஷேவிங் செய்துவிட்டு, டை அடித்து, கை கால்களில் உள்ள நகங்களை வெட்டி விடும் வீடியோ வென்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த வீடீயோவை விஜயகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில் என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…