தாம்பரம் – செங்கல்பட்டு பிரிவில் உள்ள கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று முதல் வருகின்ற 15-ம் தேதி வரை ரயில் சேவையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை அதிகாலை 3.55, 04.35 , 05.15 ,05.50 காலை 06.05 ,06.43 மாலை 05.18 இரவு 08.01, 09.18 மணிக்கு இயங்கி வந்த மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இயங்க உள்ளது.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை அதிகாலை 03.55 ,04.35 ,04.40 காலை 06.40 ,06.55 இரவு 07.25, 10.15 , 11.10 மணிக்கு இயங்கி வந்த மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைமட்டுமே இயங்க உள்ளது.
மேலும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை காலை 08.40 மணிக்கு இயங்கப்பட்டு வந்த செமி பாஸ்ட் மின்சார ரயில் செங்கல்பட்டு -கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…