மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் வேலைசெய்து வந்த 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மந்தைவெளி ரயில் நிலையம் மூடப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயில் திட்டத்தின் கீழ் ரயில்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில், வேலைசெய்து வந்த 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த 5 பேரும் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் மூடப்பட்டது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…