மின் விபத்துகள் மற்றும் கள பணியாளர்கள் உயிரிழப்பு அதிகளவில் ஏறபடுவதால் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி உயிரிழப்பு நிகழா வண்ணம் பணிபுரிய அறிவுறுத்தல்.
மின் பகிர்மான கழக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக மின் விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதாக தெரியவருகிறது. இதனால் கள பிரிவுகளில் பணிபுரியும் கள பணியாளர்கள் உயிரிழப்பு மற்றும் உடல் நல பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. நிறுவனம் சாரா மின் நுகர்வோர்களும் உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காததால் மின் விபத்து, உயிரிழப்பு முதல் தீவிர உடல் பாதிப்பு அதிகளவில் நடைபெறுகிறது.
எனவே, இனி வரும் காலங்களில் மிக கவனத்துடனும், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி மின் விபத்துக்கள் நிகழாவண்ணமும் கள பணியாளர்கள் மற்றும் வாரியத்திற்கு எவ்வித பாதிப்பும் இன்றி வாரிய பணி மேலும் சிறப்பாக நடைபெற தங்கள் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றும்மாறு அறிவுறுத்தி, மேலும் இதுகுறித்து பொது மக்கள் கவனத்திற்கு மின் உபகரணங்கள் மற்றும் மின்சாரம் பயன்பாடு பாதுகாப்பாக கையாள்வது குறித்து கையேடுகள், ஊடக அளவில் விளம்பரம், பொது இடங்களில் பாதுகாப்பு விளம்பர அறிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தலைமை பொறியாளர் / மேற்பார்வை பொறியாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்படுகிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…