சாமியை காப்பாற்ற கட்சி உள்ளது, பூமியை காப்பாற்ற கட்சி உள்ளதா? என்றும், தாமிர தட்டுப்பாடு பறி பேச தலைவர்கள் இருக்கிறார்கள். தண்ணீர் தட்டுப்பாடு பற்றி பேச தலைவர்கள் இருக்கிறார்களா? என யோசியுங்கள்.
சென்னையில், பன்னாட்டு ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகுப்பறையை தீர்மானிப்பது ஆசிரியர்கள் தான் என்றும், அரசியல் என்பது ஒரு வாழ்வியல் என்று மக்கள் நீங்கள் புரிந்து கொண்டால், வாழ்க்கையில் மாற்றம் வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சாமியை காப்பாற்ற கட்சி உள்ளது, பூமியை காப்பாற்ற கட்சி உள்ளதா? என்றும், தாமிர தட்டுப்பாடு பறி பேச தலைவர்கள் இருக்கிறார்கள். தண்ணீர் தட்டுப்பாடு பற்றி பேச தலைவர்கள் இருக்கிறார்களா? என யோசியுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…