மு.க.ஸ்டாலின் கொடுத்தது 7 திட்டங்கள் அல்ல. அது ஏமாற்றும் திட்டங்கள் என்றும், மக்களை ஏமாற்றியே ஆட்சியை பிடிப்பது தான் திமுகவின் வழக்கம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், ‘விடியல் முழக்கம்’ என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அப்போது அவர் தமிழகத்தின் பல்வேறு துறைகளை மேம்படும் வண்ணம் 7 திட்டங்களை வெளியிட்டார்.
இதுகுறித்து, மதுரையை விமான நிலையம் வந்த பொன் ராதாகிருஷ்னன் ஆவார்கள் கூறுகையில், மு.க.ஸ்டாலின் கொடுத்தது 7 திட்டங்கள் அல்ல. அது ஏமாற்றும் திட்டங்கள் என்றும், மக்களை ஏமாற்றியே ஆட்சியை பிடிப்பது தான் திமுகவின் வழக்கம். திமுகவால் எதையும் செய்ய முடியாது. ஆனால், அதிமுக-வால் செய்ய முடியும். ஏனென்றால், ஆத்மார்த்தமாக மனதில் இருந்து பேச வேண்டும், ஆனால் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புகள் உதட்டில் இருந்து மட்டுமே வரும் என்று கூறியுள்ளார்.
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…