ஜவாத் புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் – ஹவுரா அதிவேக விரைவு ரயில் ( 12840) இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம் – ஜசிதிஹ் வாராந்திர அதிவேக விரைவு ரயில் ( 12375), ஹவுரா- சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் ( 12339), விழுப்புரம் – புருலியா வாரம் இருமுறை விரைவு ரயில் (22606) ஆகிய ரயில்களின் சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், சென்னை சென்ட்ரல்-ஹவுரா கொரமண்டல் விரைவு ரயில் (12842) , புரி – சென்னை சென்ட்ரல் வாராந்திர அதிவேக விரைவு ரயில் (22859) நாளை ரத்து செய்யப்படுகிறது. ஜாவத் புயல் நாளை ஒடிசாவின் பூரி கடற்கரை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…