உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டம் நேற்று இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது . இந்திய அணி வீரர்களான ஜடேஜாவும், தோனியும் கடைசி வரை போராடியும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
இந்த நிலையில் இது குறித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அணியில் என்னை சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். எனக்கு சான்ஸ் கொடுக்கவில்லை. வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். இந்த வருடம் அதிமுக பாராளுமன்ற தேர்தலில் தோற்றுள்ளோம். அடுத்த வரும் தேர்தல்களில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். அதுபோல இந்திய அணியும் கண்டிப்பாக வெற்றி பெரும். என தெரிவித்தார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…