கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து வந்தனர். இதையடுத்து, உயிரிழந்த வியாபாரிகள் உடற்கூராய்வு நேற்று இரவு நெல்லை அரசு மருத்துவமனையில் நடுவர் பாரதிதாசன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிலையில், உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை வாங்க உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். நீதித்துறை மீது மேல் நம்பிக்கை வைத்து உடலை வாங்குவதாக உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…