வேளாண் சட்டங்களை எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் என மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மூன்று வேளாண் மசோதா சட்டங்கள் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள், எதிர் கட்சியினர் ஆகியோர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக தோழமை கட்சிகள் வேளாண் திட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், இன்றைய போராட்டத்தின் மூலமாக தமிழ்நாடு விவசாயிகள் பக்கம் இருக்கும் என நாங்கள் காட்டி இருக்கிறோம், தொடர்ந்து போராடுவோம். அதுபோல அதிமுக அரசின் துரோகங்கள் இதுவரை நடந்தது போதும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசும் எங்களுடன் இணைந்து எதிர்க்க விட்டால் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…