டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நடிகர் மற்றும் மக்கள் நீதி மன்ற தலைவர் கமல்ஹாசன் ட்வீட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது,
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்று இந்த தீர்ப்பு நிரூபித்திருக்கிறது எனவும், மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மையம் மட்டும் பெற்ற வெற்றி அல்ல, எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. எனவும், இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெவித்தார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…