கமல்ஹாசன் மார்ச் 3-ம் தேதி ஆலந்தூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார் என பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்தார். மேலும், கமல்ஹாசன் மார்ச் 3-ம் தேதி ஆலந்தூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார். ஆலந்தூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய வேட்பாளர் தொகுதி என்பதால் அங்கு பிரச்சாரத்தை துவங்குகிறார் கமல்ஹாசன் என தெரிவித்தார்.
இதனால், கமல்ஹாசன் ஆலந்தூரில் போட்டியிட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…