6 மாதங்களில் அதிமுக கூடாரம் காலியாகும் என்று எம்பி கதிர் ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தக்கோறி திமுக தனது தோழமைக் கட்சிகளுடன் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இப்போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் கதிர் ஆனந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
அண்மையில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடத்தாமல், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் வகையிலும் செப்., 30ந்தேதி வரை நாடாளுமன்றம் நடைபெறும் என்று அறிவித்துவிட்டு இப்போது அவசர, அவசரமாக வேளாண் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது கண்டித்தக்கது. இந்த சட்ட மசோதாக்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இதனை எதிர்க்கும் என்று தெரிவித்தார்.மேலும் தமிழக அரசியலில் தற்போது அழுத்தம் மற்றும் குழப்பம் நிலவி வந்த அதிமுகவில் உள்ள பிரச்சணையானது இன்றைய செயற்குழு கூட்டத்தில் வெட்ட வெளிச்சமாக வெளியவந்தது
இந்நிலையில் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆன பிறகு அதிமுகவில் ஏற்படும் மாற்றம் குறித்த கேள்விக்கு மற்றவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் அதிமுக கூடாரம் அடுத்த 6 மாதங்களில் காலியாகும். தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார்” என்று அந்த பேட்டியில் கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…