கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணாமாக, மேட்டூர் அணை நிரம்பி தமிழ்நாட்டிற்கு தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீதம் திறந்துவிடப்படுகிறது.
இது போகப்போக 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடபடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனால் காவிரி பாயும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, அந்தந்த மாவட்டதில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…