[file image]
கோடநாடு வழக்கு தொடர்பாக இடைக்கால அறிக்கையையும் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்யவில்லை என தகவல்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இன்று உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வர உள்ளதாகவும், அப்போது, கோடநாடு வழக்கில் கடந்த 10 மாதங்களாக நடந்த விசாரணை தொடர்பான இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி காவல்துறை தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதங்களை வைத்தார். மேலும், இன்று விசாரணையின்போது, வாளையார் மனோஜியும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதன்பின் சிபிசிஐடி போலீசார் கூடுதல் அவகாசம் கேட்டதால், கோடநாடு வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம். மேலும், வழக்கு தொடர்பாக இடைக்கால அறிக்கையையும் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…