கோவையில் 2010ஆம் ஆண்டு ஜவுளிக்கடை அதிபர் 11 வயது சிறுமி முஸ்கான் மற்றும் 8 வயது சிறுவன் ரித்திக்ஆகியோரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக மோகன்ராஜ் மற்றும் மனோகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் மோகன்ராஜ், போலீஸ் விசாரணையின் போது தப்பிச்சென்றபோது போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு அளித்திருந்தான். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி இந்த சீராய்வு மனுவை ரத்து செய்து தூக்குத்தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…