கே.எஸ்.அழகிரி எங்கள் கூட்டணியை நிர்ணயிக்க முடியாது – தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்!

Published by
Rebekal

கே.எஸ்.அழகிரி எங்கள் கூட்டணியை நிர்ணயிக்க முடியாது என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தாமரை தடாகம் அலுவலகம் திறப்பு விழா சென்னையில் உள்ள ஒரு சூளையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இவர் அலுவலகத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், மக்கள் விழிப்புணர்வுடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அண்மையில் கே எஸ் அழகிரி அவர்கள் அதிமுக-பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் அதிமுக-பாஜகவை கூட்டணி சேர்த்து பேசியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய எல்.முருகன், கே.எஸ்.அழகிரி எங்கள் கூட்டணியை  நிர்ணயிக்க முடியாது என கூறியுள்ளார். தமிகத்திற்கான அதிமுக-பாஜக முதல்வர் வேட்பாளர் யார் என அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

15 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

20 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

21 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

23 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

24 hours ago