தமிழகம் முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள், அந்தப் பாடங்களில் தேர்வு எழுதுவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு ஒன்று அளித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம், இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பாடங்களில் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள், வரக்கூடிய ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்வு எழுதலாம் என்றும், இதற்காக வரும் 23ம் தேதி வரை மாணவர்கள் பதிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. இதனிடையே மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…