கோவை மாவட்டம் வட்டமலை பாளத்தில் வாடகை ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் சேவை அவர்களது சொந்த தேவைக்காக வாடகைக்கு தரப்படுகிறது.
இந்த நிலையில் அதற்கான வாடகையை தந்தால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நோயாளிகளின் அவசர சேவை உறுதியாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இது குறித்து ஹெலிகாப்டர் இயக்குனர் சதீஷ் சதீஷ் குமார் கூறுகையில், ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் பயணிகள் காய்ச்சல் சளி இருக்கிறதா என்று பரிசோதனை செய்த பிறகு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் . மேலும் இந்த ஹெலிகாப்டரில் 6 முதல் 7 பேர் பயணிகள் பயணம் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…