ஆகஸ்ட் 18 ஆம் தேதி வர உள்ள தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என சசிகலா தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அதிமுகவை சேர்ந்த சில தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்பொழுதும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ரூபம் வேலவன் என்பவருடன் சசிகலா பேசக்கூடிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி, அதவாது நாளை சசிகலாவுக்கு பிறந்த நாள். எனவே, கொரோனா காரணமாக தன்னை யாரும் தனது பிறந்த நாளன்று சந்திக்க வரவேண்டாம் என கூறியுள்ள அவர், தனது ஆதரவாளர்கள் தாங்கள் வாசிக்க கூடிய பகுதியிலேயே மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யுமாறும் கூறியுள்ளார்.
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…