கர்நாடக பாஜக அரசை போல தமிழக அரசும் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர்.பல தரப்பு மக்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்குஇடையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், கர்நாடக பாஜக அரசு முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 நிவாரணம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் சலவை தொழிலாளிகளுக்கு குடும்ப நிவாரண உதவியாக மாதம் ரூ.5000 தமிழக அரசு வழங்க வேண்டும்.அவர்களது பணி துவங்க தமிழக அரசு அனுமதிக்கும் வரை இந்த நிவாரண உதவி தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…