கூட்டணி கட்சியான பாஜக-வில் இணைவது மகிழ்ச்சியான விஷயம் தான்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு, பாஜகவில் இணைய உள்ளதாக சமீப காலமாக தகவல் வெளியான நிலையில், குஷ்பூ பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து, அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களில், அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு, குஷ்பு காங்கிரசில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த அவர், ‘எங்கிருந்தாலும் வாழ்க, மனமகிழ்ச்சியோடு வாழ்க. குஷ்பூ கூட்டணி கட்சியான பாஜக-வில் இணைவது மகிழ்ச்சியான விஷயம் தான்.’ என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…