கூட்டணி கட்சியான பாஜக-வில் இணைவது மகிழ்ச்சியான விஷயம் தான்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு, பாஜகவில் இணைய உள்ளதாக சமீப காலமாக தகவல் வெளியான நிலையில், குஷ்பூ பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து, அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களில், அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு, குஷ்பு காங்கிரசில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த அவர், ‘எங்கிருந்தாலும் வாழ்க, மனமகிழ்ச்சியோடு வாழ்க. குஷ்பூ கூட்டணி கட்சியான பாஜக-வில் இணைவது மகிழ்ச்சியான விஷயம் தான்.’ என்று தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…