விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தம்பி மனைவி அரியலூர் செந்துறையில் வெற்றி!

Published by
மணிகண்டன்
  • அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 1வது வார்டில் செல்வி செங்குங்குட்டுவன் வெற்றிபெற்றார்.
  • இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தம்பி மனைவி ஆவார்.

தமிழகத்தில் நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வேகமாக எண்ணப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் தற்போது வேகவேகமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் 1 வது வார்டில் திமுகவை சேர்ந்த சோபனா ராஜி வெற்றிபெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சியில் 1வது வார்டில்  அதிமுகவை சேர்ந்த சாந்தி வெற்றிபெற்றுள்ளார். அரியலூர் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 1வது வார்டில் விருதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தம்பி மனைவி செல்வி செங்குட்டுவன் வெற்றி பெற்றுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2வது வார்டில் தினகரனின் அமமுக கட்சி சார்ந்த சவிதா ரமேஷ் வெற்றிபெற்றுள்ளார்.  நாகை  மாவட்டம் கொள்ளிம் ஊராட்சி ஒன்றியத்தில் 3வது வார்டில் அதிமுகவை சேர்ந்த நற்குணம் வெற்றிபெற்றுள்ளார். இன்னும் வெற்றி அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.

 

Recent Posts

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 minutes ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

9 minutes ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

1 hour ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

1 hour ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

2 hours ago