கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் வசித்து வந்தவர் சாந்த குமார் இவர் தனது வீட்டிலிருந்து கடைக்கு செல்வதற்காக வெளியவந்துள்ளார், அப்பொழுது திடீரெனெ சில மர்மநபர்கள் சந்தகுமாரை மறைத்து கத்தியை வைத்து குத்தி கொலை செய்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர், விசாரணையில் இந்த கொலை சம்பவம் காதல் விவகாரத்தை கொண்டது என தெரியவந்தது, திருவதிகை பகுதியை சேர்ந்தவர் ஞானவேல், இவரது தங்கை அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
மேலும் கொலை செய்யப்பட்ட சாந்தகுமார் அண்ணன் சக்திவேல் என்பவர், ஞானவேல் தங்கையை காதலித்து தனிமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் பின்னர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து புகாரின் பேரில் சக்திவேல் பாலியல் வழக்கில் சிறையில் உள்ளார், மேலும் தங்கை வாழ்கை இப்படி சென்றதால் ஆத்திரம் கொண்ட ஞானவேல் தனது நபர்களை அழைத்து சென்று சக்திவேல் தம்பி சந்தகுமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது, மேலும் இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து ஞானவேல் உட்பட ஆறுபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…