நீட் விலக்கு மசோதா தொடர்பாக இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசிடம் இருந்து தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் விலக்கு மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இப்படி தவறான தகவலை கூறியதால் அவர் பதவி விலக வேண்டும் என கூறினார்.
இது குறித்து பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்படவில்லை. அந்த மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. என கூறி, நான் தவறாக பதிவிட்டுருந்தால் நான் ராஜினாமா செய்ய தயார். நீங்கள் தவறாக குறிப்பிட்டு இருந்தால் நீங்கள் பதவி விலக தயாரா என பதிலடி கொடுத்துள்ளார்.
பிறகு திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், ‘ இம்மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதிவில்நீட் விலக்கு மசோதா நிராகரிக்க பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அனால் நேற்று சி.வி.சண்முகம், நிராகரித்ததை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதிமுகவின் இந்த செயல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது’ என கூறினார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…