ஆண் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது கூறுகையில், வசதியான வீட்டு பிள்ளைகள் படித்து பெரியவர் ஆனதும் குடிகாரர்களாக மாறிவிடுகின்றனர்.
வெளியூருக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கடனாளியாகின்றனர். ஆண் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. பெண் பிள்ளைகள் மட்டுமே படிப்பில் கவனம் செலுத்துகின்றனர் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…