இயக்குநர் மணிரத்னம் அவர்கள் நீண்ட வருடங்களாக கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலை படமாக எடுக்க முயற்சித்து வருகிறார். தற்போது இந்த முயற்சி கைக்கூடி வந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.
அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை, ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்த படத்திற்காக மணிரத்னம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்துள்ளார்.
மேலும் பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், பழுவேட்டரையர் வேடத்துக்கு தேர்வு செய்த சத்யராஜ் இப்படத்தில் இருந்து விலகியதால் அந்த வேடத்துக்கு நடிகர் பிரபு தேர்வாகி உள்ளார்.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…