உடன்குடி பஜாருக்கு மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு எந்த பொருட்களும் வழங்கக்கூடாது என போலீசார் அறிவித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் உடன்குடி பஜாரில் போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை பால்,மளிக, காய்கறி, பழ கடை, பேக்கரி என அத்தியாவச பொருட்கள் கடைகள் செயல்பட்டு வருகிறது.
குலசேகரபட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் உடன்குடி பஜாருக்கு பொருட்கள் வாங்க வந்த போது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர். அப்போது பஜாருக்கு மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு எந்த பொருட்களும் வழங்கக்கூடாது என அறிவித்துள்ளார்கள்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…