சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக லாரிகள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லாரிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த தண்ணீரின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
லாரிகளுக்கு வழங்கும் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.700 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ரூ.735 ஆகவும் , 6 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.435 வசூலித்து நிலையில் தற்போது ரூ.499 உயர்த்தப்பட்டுள்ளது.
வணிகரீதியில் தரப்படும் தண்ணீரில் 3 ஆயிரம் லிட்டருக்கு ரூ.500 ரூபாயும் , 6 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.735 9 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.1,035 உயர்த்தி உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…