திமுகவை சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நெல்லையில் உள்ள அவரது வீட்டில் கொடூர கொலை செய்யப்பட்டார். உடன் அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் பலவற்றை ஆராய்ந்து திமுக பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயன் தான் இந்த கொலையை செய்தார் என்பது உறுதி செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் வழக்கு சிபிசிஐடி கைக்கு மாறியது. அண்மையில் கார்த்திகேயனை 7 நாள் விசாரிக்க நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், கார்த்திகேயனை 5 நாள் மட்டும் விசாரணை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…