சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக “மைக்ரோ திட்டம்”

Published by
Surya

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மைக்ரோ திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கம், ஒரு நாளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தாக்கும் நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, அம்மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மைக்ரோ திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்தனர். அதுமட்டுமின்றி, சென்னையில் 11,500 பணியாளர்கள், தினந்தோறும் வீடு வீடாக சென்று, கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்வதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

Published by
Surya

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

55 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

1 hour ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

1 hour ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago