சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மைக்ரோ திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கம், ஒரு நாளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தாக்கும் நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, அம்மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மைக்ரோ திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்தனர். அதுமட்டுமின்றி, சென்னையில் 11,500 பணியாளர்கள், தினந்தோறும் வீடு வீடாக சென்று, கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்வதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…