எகிறும் விலை…நியாயவிலை கடையில் வினியோகம்???அமைச்சர் ஐடியா!

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாவே வெங்காயம் விலையானது உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெங்காய விலை குறித்து விளமளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது தான். விலை தொடர்ந்து அதிகரித்தால் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தற்போது வெங்காயம் அறுவடை பகுதியில் மழை பெய்து வருகிறது இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்றும் கடந்த 22 நாட்களில் மட்டும் சுமார் 2.85 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025