மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையக்கூட்டம் வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27-ஆம் தேதி வரை சுவிஸ்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த கூட்டத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக தரப்பில் இன்னும் ஸ்டாலின் பங்கேற்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…