மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டார்…! சபாநாயகர் தனபால் புகழாரம்…!

Published by
லீனா

எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்டது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும், திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார் சபாநாயகர் தனபால்.

இன்றுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய சபாநாயகர் தனபால் அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை புகழ்ந்து பேசியுள்ளார்.

அவர்  பேசுகையில், அனைத்து நாட்களும் சட்டமன்ற கூட்டத் தொடருக்கு வந்த ஒரே முதல்வர் பழனிசாமி தான் என்று புகழாரம் சூட்டினார். அதன்பின் முக்கிய பிரச்சினைகளை கவனத்துக்கு கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்டது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும், திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago