எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்டது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும், திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார் சபாநாயகர் தனபால்.
இன்றுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய சபாநாயகர் தனபால் அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், அனைத்து நாட்களும் சட்டமன்ற கூட்டத் தொடருக்கு வந்த ஒரே முதல்வர் பழனிசாமி தான் என்று புகழாரம் சூட்டினார். அதன்பின் முக்கிய பிரச்சினைகளை கவனத்துக்கு கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்டது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும், திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார்.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…