#BREAKING: மு.க ஸ்டாலின் சொத்து மதிப்பு 3 கோடி உயர்வு.. அசையும் சொத்து ரூ.4 கோடியாக உயர்வு..!

Published by
murugan

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் சொத்து மதிப்பு கடந்த 2016-ஐ விட தற்போது 3 கோடி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அரசியல் கட்சியினர் ஒருபுறம் வேட்புமனு தாக்கல் மறுபுறம் வேட்பாளர்கள் அறிவிப்பினை அறிவித்து வருகின்றனர்.

இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட அயனவரத்தில் 6-வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் சொத்து மதிப்பு கடந்த 2016-ஐ விட தற்போது 3 கோடி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2016-ஆம் ஆண்டு மு.க ஸ்டாலினின் அசையா சொத்து ரூ.4,72,43,882  கோடியாக இருந்துள்ளது. பின்னர், 2021-ஆம் ஆண்டு அசையா சொத்து ரூ.3,63,37,693 கோடியாக உள்ளது. இதனால், அசையா சொத்தின் மதிப்பு ரூ.1,09,06,189 சரிவை கண்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மு.க ஸ்டாலினின் அசையும் சொத்து ரூ.1,11,59,079 கோடியாக இருந்துள்ளது. பின்னர், 2021-ஆம் ஆண்டு அசையும் சொத்து ரூ.5,25,37,646 கோடியாக உள்ளது. இதனால், அசையும் சொத்தின் மதிப்பு ரூ.4,13,78,567 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 minutes ago
இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

16 minutes ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

52 minutes ago

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

2 hours ago

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

2 hours ago

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…

3 hours ago