இந்தியா முழுவதும் கொரோனா தாக்குதல் தீவிரமாக இருப்பதால், இந்திய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, மதுரையில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, கொரோனாவிற்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த பல்நோக்கு மருத்துமனை புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் என்பதால், இங்கு கொரோனா நோயாளிகளில் தங்க வைப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் வருவோரை தனிமைப்படுத்தி பரிசோதிக்க, சிகிச்சை அளிக்க ஏதுவாக 650 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 150 படுக்கை வசதி கொண்ட ஐ.சி.யூ வார்டுகளும் உள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ‘உயர் சிகிச்சை அளிக்க வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கருவிகளும் இங்குள்ளன.’ என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…