சென்னை விமான நிலையத்திற்கு 5 கிலோ மீட்டர் அருகில் உள்ள டிரேட் சென்டர். இந்த இடத்தில் உலக முதலீட்டு மாநாடு போன்ற பல்வேறு விழாக்கள், சென்னையில் நடக்க கூடிய பெரிய விழாக்கள் நடத்தக் கூடிய இடமாக உள்ளது.
25 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள இந்த பகுதியில் காய்ச்சல், சளி அதிகமாக இருக்கும் அறிகுறி இருந்தால் இங்கே கொண்டு வந்ததற்காக 600 படுக்கைகள் கொண்ட தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு நோயாளிக்கு ஒரு ரூம் என்ற அடிப்படையில் சின்ன சின்ன அறைகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த 25 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவர்கள் தங்குவதற்கும் உணவு சமைக்க , கார் பார்க்கிங் , ஆம்புலன்ஸ் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி எடுத்துள்ளார்கள். இந்த இடம் மட்டுமில்லாமல் சென்னையில் 34 இடங்கள் எடுக்கப்பட்டுள்ளதாம் அதாவது ரயில் பெட்டிகள், பள்ளி கூடங்கள், பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த டிரேட் சென்டரில் அமைக்கப்பட்டுள்ள 600 படுக்கைகள் கொண்ட வார்டு விரைவில் செயல்பட துவங்கும் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து…
சென்னை : அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக,…
சென்னை : தென்னிந்தியபகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி -…
ஜார்ஜியா : இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இந்த ஆண்டு FIDE மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு…
பக்ரியா : சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் காலித் பின் தலால் அல்-சவுத், ''தூங்கும் இளவரசர்'' என்று…
ஆந்திரா : ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரும்…