நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் அறிமுகம் செய்துள்ளார்.
நவம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கான தனிநபர் மசோதாவை தாக்கல் செய்யலாம்.
தற்பொழுதும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி திமுக எம்.பி வில்சன் அவர்கள் மாநிலங்களவையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்திற்கு நான்கு கிளைகள் அமைக்கப்பட்ட வேண்டும் எனவும் ஒரு மசோதாவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…