“திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் கொண்டு வரப்பட்டது!”- அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Surya

திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் கொண்டு வரப்பட்டதாக  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நேற்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடந்தது. நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டும் 3 பேர் தற்கொலை செய்த நிலையில், நீட் தேர்வுகளை ரத்து செய்ய பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் தேர்வுகள் கொண்டு வரப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியல் இருந்தபோது தான் தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அன்றைக்கு மவுனமாக இருந்தது திமுக என கூறிய அவர், இன்றைக்கு திமுக, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நீட் வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

24 minutes ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

58 minutes ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

3 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

3 hours ago