மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே மதுபான கடை ஒன்று உள்ளது. அங்கு 25 வயது இளைஞர் ஒருவர் அளவுக்கு மீறி மது அருந்தி வந்தார். அதனால் அவருக்கு போதை தலைக்கு மேல் ஏறியது.
இந்நிலையில் அங்கிருந்து கிளம்பிய அவர், போதையில் அங்கிருந்த சாக்கடையில் ஏதோ ஏசி போட்டு பஞ்சிமெத்தையில் படுத்து உறங்குவதுக்குபோல் உறங்கிக்கொண்டிருந்தார்.
இதனை அங்குள்ள மக்கள் வதங்களின் மொபைலில் வீடியோ எடுத்தனர். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது.…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில்…
மதுரை : நாளை (ஜூன் 1) மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று…
சென்னை :பாமக கட்சியில் தற்போது அன்புமணி தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவதும், தானே தலைவர் என அறிவிப்பதும், பதிலுக்கு…