எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய இயலாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.
ஈரோட்டில் மாநகர மாவட்ட அலுவலகத்தில், கழக அமைப்பு தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய இயலாது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை தான் திமுக செயல்படுத்துவதாகவும், மக்களுடைய பிரச்சனைகளை முன்னெடுத்து வைக்கும் இயக்கமாக அதிமுக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…
டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி,…