இனி Digital Tamilnadu! இ – அலுவலக முறைக்கு மாறுகிறது தலைமை செயலகம்!

Published by
பாலா கலியமூர்த்தி

தலைமைச் செயலகத்தில் உள்ள 40 துறைகளையும் இ – அலுவலக முறைக்கு மாற்றும் பணி.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள 40 துறைகளின் அலுவலகங்களை இ – அலுவலகம் (மின்னணு அலுவலங்கள்) முறைக்கு மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முதலமைச்சர் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட 8 துறைகளின் அலுவலகங்கள் இ – அலுவலகம் முறைக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

இனி Digital Tamilnadu என்ற முறையில் அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கப்படும் பணியில் தமிழக அரசு மும்மரம் காண்பித்து வருகிறது. இ – அலுவலகம் என்பது எங்கிருந்து வேணாலும் பணியாற்றலாம் என்பதாகும். எங்கிருந்தாலும் பணியாற்றும் வகையில், அரசு அமைப்புகள், முக்கிய அலுவலகங்கள் என 500க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இ – அலுவலகமாக மாற்றும் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்து தற்போது நிறைவு பெற்றுள்ளது.

பழைய கோப்புகளை இணையதளத்தில் பதிவேற்ற 25 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் நடைபெற்று வரும் பணியில் முதற்கட்டமாக தலைமை செயலகத்தில் உள்ள 8 துறைகளின் அலுவலகங்கள் இ – அலுவலகம் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

7 hours ago