தலைமைச் செயலகத்தில் உள்ள 40 துறைகளையும் இ – அலுவலக முறைக்கு மாற்றும் பணி.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள 40 துறைகளின் அலுவலகங்களை இ – அலுவலகம் (மின்னணு அலுவலங்கள்) முறைக்கு மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முதலமைச்சர் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட 8 துறைகளின் அலுவலகங்கள் இ – அலுவலகம் முறைக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
இனி Digital Tamilnadu என்ற முறையில் அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கப்படும் பணியில் தமிழக அரசு மும்மரம் காண்பித்து வருகிறது. இ – அலுவலகம் என்பது எங்கிருந்து வேணாலும் பணியாற்றலாம் என்பதாகும். எங்கிருந்தாலும் பணியாற்றும் வகையில், அரசு அமைப்புகள், முக்கிய அலுவலகங்கள் என 500க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இ – அலுவலகமாக மாற்றும் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்து தற்போது நிறைவு பெற்றுள்ளது.
பழைய கோப்புகளை இணையதளத்தில் பதிவேற்ற 25 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் நடைபெற்று வரும் பணியில் முதற்கட்டமாக தலைமை செயலகத்தில் உள்ள 8 துறைகளின் அலுவலகங்கள் இ – அலுவலகம் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் கூறப்படுகிறது.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…