சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பிற மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாநகராட்சிகளில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் மதுகடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுகடைகளை திறக்க அனுமதி அளிக்காத சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பிற மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்னைவாசிகள் சென்று மது வாங்கக்கூடாது எனவும், மது வாங்க செல்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடமருகே மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…