எம்ஜிஆர் சிலையை யாரும் திட்டமிட்டு உடைக்கவில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
நேற்று காலை திருச்சி மரக்கடையில் இருந்த எம்.ஜி.ஆர்.சிலையின் வலது கை மணிக்கட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இந்த தகவல் அதிமுகவினரிடையே வேகமாக பரவ , இதையடுத்து ஏராளமான தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார். அதில், திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலையை உடைத்தது விஷமிகள் அல்ல; அதிகாரிகள் கவனக்குறைவே சிலை உடைய காரணம் என அவர் தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தது சிலையை திறந்த போது அதிகாரிகளின் கவனக்குறைவால் உடைந்தது. சிசிடிவி காட்சி ஆய்வு செய்ததில் எம்ஜிஆர் சிலையை விஷமிகள் உடைக்கவில்லை என தெரியவந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…