பிரிந்தபின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, அனைத்து துறைகளிலும் தமிழகம் சாதனை படைத்தது வருகிறது. அடுத்த ஆண்டு 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். உயர்கல்வி படிப்போர் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
மேலும், அதிமுகவையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்கள் தங்கள் வீட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள். சில புல்லுருவிகள் அதிமுகவை உடைக்க நினைத்தன. அந்த முயற்சி தவிடுபொடியாகிவிட்டது. பிரிந்த பின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். 30 வருடம் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான் என்றும் எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்ஜிஆர் பெயர் உள்ளது எனவும் பேசியுள்ளார்.
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…